என்கனவை கலைத்து விளையாட என்னிரவை கலைக்க முயலாதீர் என்மனதை நிரப்பும் மகிழ்வோடு எந்தபகையும் இணைத்து மகிழாதீர்!...
கவிதைகள்
புலிகளை வென்றதாக பொய்மாயை உண்மையில்லை எலிகளா புலியை வெல்லும்; இது ஏற்பற் கில்லா வாதம்!...
கன்னம் சிவந்தது மாம்பழமாய் கனியிதழ் மீதில் முத்தமிட வண்ண மடைந்தது எழிற் முகமும் வருடி மகிழ...
வாழ்வின் வெளிச்சம் வெகுதூரம் வளைந்து நெளிந்து வழிபோகும் தாழ்வு மனமது கொள்ளாமல் தவழ்ந்து போயும்...
தேநீரில் முகம் பார்த்து தேகத்தை சுளுக் கெடுத்து தூநீரில் உடல் அலசி தும்பை உடை...
வெட்கம் கூடு கட்டும் வெளிர் மஞ்சள் கன்னத்தில் வட்டமிடும் கண்ணி ரண்டும் வாலிபத்தின் தன்...
இமயம் உயரம் ஏறுதல் எளிது அமையும் உணர்வை ஆள்வது பொறுத்து சமயம் சாதகம் சறுக்கச் செய்யும்...
வாழ்வின் இனிய உச்சம் வார்த்த நல்வரத்தின் முதலே ஆழ்ந்துணர் இருவர் மனதில் அமைந்த கோபுர கலசம்!...
தத்துவம்
எதிரில் எதிரிகள் இல்லை என்று கர்வம் கொண்ட வேளையில். காலடியிலேயே...
நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம் அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே...
ஒற்றைக் குடைகீழ் ஒன்றி பிறந்தோம் ஒவ்வாப் பிரிவு நமக்கேன் இற்றை...
சமுதாயம், மற்றவர்போல் இருக்கவே கற்றுத்தருகிறது , தனித்துவமாய் இருந்துவிட்டால் நகைபுரியப்பார்க்கிறது...
மகிழ்ச்சி என்பது நமக்குள் விளைவது.. மற்றவர்களிடத்தில் அதை தேட வேண்டியதில்லை..!...
போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு...
நிம்மதி இல்லையே நிமலனே என்பதும் நிலையாமை யறியாது நித்திய புலம்பலும்...
நேற்றைய மகிழ்ச்சியை இன்று கொண்டாடாத மனம் – அதற்கு முந்தைய...