கவிதைகள்

anaiyuran.com
  வாழ்வின் வெளிச்சம் வெகுதூரம் வளைந்து நெளிந்து வழிபோகும் தாழ்வு மனமது கொள்ளாமல் தவழ்ந்து போயும்...
இமயம் உயரம் ஏறுதல் எளிது அமையும் உணர்வை ஆள்வது பொறுத்து சமயம் சாதகம் சறுக்கச் செய்யும்...

தத்துவம்

சமுதாயம், மற்றவர்போல் இருக்கவே கற்றுத்தருகிறது , தனித்துவமாய் இருந்துவிட்டால் நகைபுரியப்பார்க்கிறது...