என்கனவை கலைத்து விளையாட என்னிரவை கலைக்க முயலாதீர் என்மனதை நிரப்பும் மகிழ்வோடு எந்தபகையும் இணைத்து மகிழாதீர்! என்உறவில் கலக்கும் உறவோடு இடையில் பிரிவை நிறுத்தாதீர் என்உள்ள வெளியின்...
JoinedNovember 11, 2021
Articles134
கன்னம் சிவந்தது மாம்பழமாய் கனியிதழ் மீதில் முத்தமிட வண்ண மடைந்தது எழிற் முகமும் வருடி மகிழ ஐவிரலும் கண்ணில் புலர்ந்தது காமரசம் கனவை புலர்த்துது ஈரமுற என்னில்...
தேநீரில் முகம் பார்த்து தேகத்தை சுளுக் கெடுத்து தூநீரில் உடல் அலசி தும்பை உடை தரித்து காலை விழிப்பு தனை கை கொள்ளும் மாந்தரினம் நாளை...
இமயம் உயரம் ஏறுதல் எளிது அமையும் உணர்வை ஆள்வது பொறுத்து சமயம் சாதகம் சறுக்கச் செய்யும் சமயோ ஜிதந்தான் சாதனை பண்ணும்! துணிவு உனக்கு தோழமை வலிமை...
கண்ணீரிலும் கரையாத சோகம் காதுக்குள் விழுந்திட்ட நஞ்சு சத்தம் புண்ணாக மனதுக்குள் காயம் எண்ணற்ற எண்ணிக்கை கொலையும்! முள்ளிவாய் நிறைந்துமே நாற்றம் மூடிய உடல்களின் திட்டு கள்ளமாய்...
பொய்யும் மெய்யும் புதுமைக் கலப்பும் மையில் தோய்ந்தால் கவிதை செய்யும் கவிதையில் செந்தமிழ் மின்ன செப்பனிடு அவ் வினிதை! புலவர் கவிஞர் பொழுதை கடத்தும் களமே...
கருணையின் வடிவம் அன்னையோர் தட்டிலும் பொன்னையோர் தட்டிலும் அளவிடத் தூக்கிப் பார்த்தால் சின்னதாய் பொன்னுமே சிந்தையு மெண்ணுமே! உன்னையும் என்னையும் உயிருறத் தன்னையே மண்ணில் வதைத்தவள் மனதிலேத்...
உன்னால்தான் என் பாதம் இம்மண்ணிலே பதிந்தது உன்னால்தான் என் பெயரும் இத்தரணியில் உதித்தது என் வாழ்வில் சூரியனாய் மணம் வீசும் மல்லிகையாய் எமக்காக வாழ்கின்றாய் எம் இருவிழி...
புலிகளை வென்றதாக பொய்மாயை உண்மையில்லை எலிகளா புலியை வெல்லும்; இது ஏற்பற் கில்லா வாதம்! நரிகளின் தந்திரத்தால் நாடது பாழுமாச்சு நம் தமிழ் மறவர் கூட்டம்...
வாழ்வின் வெளிச்சம் வெகுதூரம் வளைந்து நெளிந்து வழிபோகும் தாழ்வு மனமது கொள்ளாமல் தவழ்ந்து போயும் வென்றிடலாம் ஆழ்ந்து அறிந்து நீநடந்தால் அரியவைக் கூட கைகளிலே வீழ்வ...
வெட்கம் கூடு கட்டும் வெளிர் மஞ்சள் கன்னத்தில் வட்டமிடும் கண்ணி ரண்டும் வாலிபத்தின் தன் னெழிலில் ஒட்டி உள்ளம் உறவாடும் உணர்ச்சியினால் மனங் கனியும் தட்டிக்...
வாழ்வின் இனிய உச்சம் வார்த்த நல்வரத்தின் முதலே ஆழ்ந்துணர் இருவர் மனதில் அமைந்த கோபுர கலசம்! உறவின் திருக்க தவமைப்பு உளத்துள் தெய்வ நிறைவு துறவை வெறுக்கும்...
வங்கத் திரளலை வந்து கதைக்குது வன்மப் பெரும் புயலை அங்கு நிகழ்த்திய ஆணவப் போக்கினால் ஆன உயிர்பலியை எங்களி னத்தவர் எட்டுத் திசையிலும் ஏக்கப் பெரும்பிடியில்...
பாடுகிறேன் ஒரு பாட்டு பைந்தமிழ் மெல்லிசை சேர்த்து ஈடிலை அதற்கு எதுவும் எம்மன மாயும் உருகும் சேற்றினில் நகரும் உழவும் சிறகினில் மிளிரும் வலியும் காற்றினில்...
நோயை விட அச்சமே அதிகம் கொள்ளும்..! நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம் அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம்.. அதை எப்படி செலவழிப்பது என்று நீங்கள் எச்சரிக்கையாக...