என்னை உருவாக்குவது ஆகச்சிறந்த படைப்பு. என்னை விற்பது ஆகச்சிறந்த யோசனை. என்னை வாங்குவது ஆகச்சிறந்த மூலதனம். என்னை நேசிப்பது ஆகச்சிறந்த காதல். என்னை வாசிப்பது ஆகச்சிறந்த சாதனை....
JoinedNovember 5, 2021
Articles96
உலகில் உள்ள மதங்கள் யாவும் மனிதமாக மலர வேண்டும் ! உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி பேதம் எல்லாம் ஒழிய வேண்டும் ! உணவு தேடி பசியில்...
உதிரும் மரங்களும் பின்பு துளிர்விட்டு தளைத்தெழும் துன்பங்களை தொடமல் யாரும் இன்பங்களை அடைய முடியாது சில நேரங்களில் நாம் எடுக்கும் பிழையான முடிவுகள் நம்மை சரியான பாதையில்...
ஒரு மழை துளியென்றாலும் அதில் உன்னோடு நனைந்திட வேண்டுகிறேன்.. பார்கின்ற பூவையெல்லாம் உன் கூந்தலில் சூடிட எண்ணுகிறேன்.. உன் கொலுசின் ஓசையை புல்லாங்குழல் கொண்டு அடைக்க துடிக்கிறேன்.....
பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்குத் துணை கொடு. மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு மற்றைய நாளெல்லாம் சேயாகு. அவள் ஆடைகளை சலவை செய்வது அவமானம் அல்ல....
இதயத் துடிப்புகளை நிறுத்தி வைக்கிறேன் நீ என் மார்பில் உறங்கும் போது உன்னருகே பூக்களுக்கும் இல்லையடி வாசம்.. பேரளவில் மட்டும் அழகி அல்ல நீ பேரழகியும் தான்...
ஒரு போதும் உன் ஞாபக முத்தத்தை அதன் முதல் ஸ்பரிசத்தை ஒரு கவிதையில் ஈடுசெய்ய முடியாது எனினும் அதற்கே மீண்டும் மீண்டும் எழுதுவேன் ஆம் அன்பே வளரும்...
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? என்னைப் பார்ப்போர் எல்லாரும்...
வியர்வைகளால் முத்துக்கள் செய்பவனே. நீ விதைத்த வியார்வைகள் தான் கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது! நீ… உடல் முழுவதும் சகதிகள் பூசி இந்த...
உன்னையே ஊன்றிப்படி உன்னையே ஊன்றிப் படித்தால் தன்மையே ஓங்கி வளரும் வன்மையைப் பேச்சில் தவிர்த்தால் அன்பையே உள்ளம் அடையும்! நன்மையே நாளும் நினைத்தால் புன்மையும் ஓடி ஒழியும்...
நீ என்ன சொல்லை விதைத்தாய்? என் தேகம் முழுதும் ரோஜாக்காடு ஆனது. உன் ஒலியலையின் அதிர்வு எண் என் இதயத்துள் எண்ணிக்கைகள் இறந்த ஒரு கணிதத்தை கற்பித்தது....
கண்ணுக்குள்ளே உனை வைத்தேன் கண்களில் நீராய் நீ வழிந்தாய் துடைத்துக்கொள்ள மனமில்லாமல் துவண்டு போனேன் உன் நினைவுகளால்…. அமைதியான உன் முகம் ஆழமாய் பதிந்த அன்று முதல்...
முதலிரவு முடிந்ததுமே முகமெல்லாம் மலர்ந்தவனாய் ‘அப்பா’ ஆகிவிட ஆவலுடன் காத்திருப்பான். அவளுடைய அடிவயிற்றை நாள்தோறும் வருடிவிட்டு, எப்போது என்குழந்தை இவ்வுலகு வருமென்பான்? உண்மையில் அவன் ஆசை அவளைவிட...
மார்போடு உன்னை அணைக்கும்போது பூமி நம்மை விட்டு விலகிச்செல்கிறது. அதன் ஈர்ப்பு விசை நம்மில் அதற்க்கு மேல் எடுபடாது. வா ! அணைத்துக்கொண்டே சூரியனையும் சோதித்து விட்டு...
தோளோடு தோள் சாய்ந்து. உந்தன் வாழ்வில் துணையாக . மறு பிறவி நான் கலந்திடவா உறவாட வந்த என் உயிரே எந்தன் உயிரோடு நீ கரைந்திட வா....