• முகப்பு
  • கவிதை
  • தத்துவம்
  • ஆனையூர்
  • படங்கள்
  • முகப்பு
  • கவிதை
    கவிதை
    ஆனையூரான்

    அந்தி வானம்

    ஆனையூரான்

    அழு அதன் ஆழம் வரை

    இன்பம் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட! நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !

  • தத்துவம்
    தத்துவம்
    ஆனையூரான்

    பெண்ணை தந்தையை காட்டிலும் வேறு யாராலும் அதிகமாக நேசிக்க முடியாது என்பதே உண்மை

    ஆனையூரான்

    கற்கண்டும் கல் தான் ருசிக்காத வரைக்கும் வாழ்க்கையும் இனிமை தான் வலியினை உணராத வரைக்கும்

    காசு இல்லாதவன் சொல்லும் அனுபவமே காசு இல்லாதவனுக்கு உதவும்

  • ஆனையூர்
    ஆனையூர்
    anaiyuran

    புன்னகை

    கல்லையெல்லாம் காவியுடுத்தி கடவுள் என்று சொல்றாங்க

    பாத்திரச் சங்கும் ஆனையூர் அடைக்கல அன்னை ஆலயமும்.

  • படங்கள்
    படங்கள்

    மோட்ச வாசல் திறந்த பாஸ்கா வெள்ளி இன்று உம்மை அழைத்தாரோ இயேசு

    ஆனையூர் அடைகலமாதா ஆலய படங்கள்

    எம் ஊர் கரையான் பி்ட்டியில் நடைபெற்ற அகழ்வாராச்சியில் சில அரிய புகைப்படங்கள்

கவிதை

Latest
  • Latest
  • Oldest
  • Random
  • A to Z
ஆனையூரான்

அந்தி வானம்

அந்தி வானம் சந்தனத்தை அள்ளிப் பூசும்போது அந்த அழகை கண்டு நிற்க கொள்ளை போகும் மனது..!! புல்லினங்கள் சுற்றியலைந்து கூடு சேரும் நேரம் – அவை கூடி...
மேலும் படிக்க →
ஆனையூரான்

அழு அதன் ஆழம் வரை

அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை, முழுமையான அழுகையை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. மனம் மகிழ்வதைப் போல மனம் வருந்தல் எளிதில் நிகழ்த்திவிட முடிவதில்லை… இடம் பொருள் ஏவல் என...
மேலும் படிக்க →

இன்பம் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட! நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்! தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும்...
மேலும் படிக்க →

இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்

இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்! உருண்டிடும் உலகினில் உயிர்வளர உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்! பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப் பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்! விரிந்திடும் மனங்களின்...
மேலும் படிக்க →

எத்தனை கோடி இன்பம் இத்தரணியில் வைத்தவன்

எத்தனை கோடி இன்பம் இத்தரணியில் வைத்தவன்! அத்தனையும் அனுபவிக்க ஆன்மாவைத் தந்தவன் பூவுக்குள் தேனைப் புகுத்தியே வைத்தவன்! சாவுக்கு நேரத்தை சரிபார்த்து வைத்தவன் பாலையும் குருதியும் பசுவுக்குள்...
மேலும் படிக்க →

பூ மொட்டாய் மழலை உறவொன்று

பூ மொட்டாய் மழலை உறவொன்று வயிற்றுத் தசை பெரிதாகும் மழலை ஒன்று அங்கே உதயமாகும்! இரவும் பகலும் இனி கவிதையாகும் வளரும் மழலையால் நாளும் இனிமையாக சுரக்கும்...
மேலும் படிக்க →

இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!

இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்! உருண்டிடும் உலகினில் உயிர்வளர உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்! பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப் பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்! விரிந்திடும் மனங்களின்...
மேலும் படிக்க →

எப்படி சொல்ல முயன்றாலும் அத்தனைப் பஞ்சம்- என் சொற்களுக்கும் கற்பனைக்கும் உன்னை எழுத

வெட்கங் கெட்டவனாய் வீதியில் திரிந்து கொண்டும், ஊடக நினைப்பில் உதாரியாய் ஊர்சுற்றி காரணமறியாமல் நான்… தேய்ந்து வரும் நிலவை வளர் பிறையோடு எப்படி ஒப்பீடு செய்ய… உன்னைப்...
மேலும் படிக்க →

கட்டில் கூட இல்லாமற் பிறந்தவரை, பகட்டில் பிறக்கவைக்கின்றது உலகம்

சர்ப்பம் தந்த பாவத்தை கர்ப்பம் வந்து தீர்த்த நாள்… மரத்தால் விளைந்த பாவத்தை வரத்தால் களைந்த மந்திர நாள். வார்த்தை ஒன்று மனிதனாய் வடிவெடுத்த நல்ல நாள்....
மேலும் படிக்க →

பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே அமரர் ஜோ .இதயறாணி

பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின்...
மேலும் படிக்க →

வண்ண வண்ண உன் கனவுகளை சுவைக்கட்டும்

தினம் தினம் பிறக்கட்டும் உன் பிறந்தநாள்.. குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும் நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்.. வண்ண வண்ண உன் கனவுகளை சுவைக்கட்டும்...
மேலும் படிக்க →
anaiyuran

புன்னகை

புன்னகையென்பது குழந்தைகளின் ஆகச்சிறந்த உயிர்மொழி அப்பாவிற்கான மகளின் அழகிய சைகைகள் அம்மாவிற்கான மகனின் மௌன தூது ஏழை வீட்டில் எப்போதும் தீராத உணவு வசதி படைத்தவனின் நோய்...
மேலும் படிக்க →

வான்லோக இராணி பூலோக அரசியே விண்ணகத்தில் புனித மாது நீ தாயே

வான்லோக இராணி பூலோக அரசியே விண்ணகத்தில் புனித மாது நீ தாயே ஆனையூர் தாரகை தாயே நீ தேரில் தேவ ஒளி வீசிடும் ஆரணி பாவமேதுமில்லா பாவிகளின்...
மேலும் படிக்க →

விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும்.

விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும். எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து...
மேலும் படிக்க →

வாழ்க்கை

காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை! அது நம் மனதை பக்குவபடுத்துகிறது வாழ்க்கையில் ஏற்படும் இருளை, புன்னகையுடன் கடந்து செல். வாழ்க்கை பிரகாசிக்கும்! ஒருவரையும் குறைத்து மதிப்பிடவோ...
மேலும் படிக்க →

முகநூல்

யாழ்ப்பாணம்.com
© WWW.ANAIYURAN.COM. ALL RIGHTS RESERVED
  • முகப்பு
  • கவிதை
  • தத்துவம்
  • ஆனையூர்
  • படங்கள்
Start typing to see results or hit ESC to close
See all results