அந்தி வானம் சந்தனத்தை அள்ளிப் பூசும்போது அந்த அழகை கண்டு நிற்க கொள்ளை போகும் மனது..!! புல்லினங்கள் சுற்றியலைந்து கூடு சேரும் நேரம் – அவை கூடி...
அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை, முழுமையான அழுகையை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. மனம் மகிழ்வதைப் போல மனம் வருந்தல் எளிதில் நிகழ்த்திவிட முடிவதில்லை… இடம் பொருள் ஏவல் என...
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்! தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும்...
இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்! உருண்டிடும் உலகினில் உயிர்வளர உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்! பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப் பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்! விரிந்திடும் மனங்களின்...
எத்தனை கோடி இன்பம் இத்தரணியில் வைத்தவன்! அத்தனையும் அனுபவிக்க ஆன்மாவைத் தந்தவன் பூவுக்குள் தேனைப் புகுத்தியே வைத்தவன்! சாவுக்கு நேரத்தை சரிபார்த்து வைத்தவன் பாலையும் குருதியும் பசுவுக்குள்...
பூ மொட்டாய் மழலை உறவொன்று வயிற்றுத் தசை பெரிதாகும் மழலை ஒன்று அங்கே உதயமாகும்! இரவும் பகலும் இனி கவிதையாகும் வளரும் மழலையால் நாளும் இனிமையாக சுரக்கும்...
இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்! உருண்டிடும் உலகினில் உயிர்வளர உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்! பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப் பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்! விரிந்திடும் மனங்களின்...
வெட்கங் கெட்டவனாய் வீதியில் திரிந்து கொண்டும், ஊடக நினைப்பில் உதாரியாய் ஊர்சுற்றி காரணமறியாமல் நான்… தேய்ந்து வரும் நிலவை வளர் பிறையோடு எப்படி ஒப்பீடு செய்ய… உன்னைப்...
சர்ப்பம் தந்த பாவத்தை கர்ப்பம் வந்து தீர்த்த நாள்… மரத்தால் விளைந்த பாவத்தை வரத்தால் களைந்த மந்திர நாள். வார்த்தை ஒன்று மனிதனாய் வடிவெடுத்த நல்ல நாள்....
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே நின் உறவின்...
தினம் தினம் பிறக்கட்டும் உன் பிறந்தநாள்.. குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும் நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்.. வண்ண வண்ண உன் கனவுகளை சுவைக்கட்டும்...
புன்னகையென்பது குழந்தைகளின் ஆகச்சிறந்த உயிர்மொழி அப்பாவிற்கான மகளின் அழகிய சைகைகள் அம்மாவிற்கான மகனின் மௌன தூது ஏழை வீட்டில் எப்போதும் தீராத உணவு வசதி படைத்தவனின் நோய்...
வான்லோக இராணி பூலோக அரசியே விண்ணகத்தில் புனித மாது நீ தாயே ஆனையூர் தாரகை தாயே நீ தேரில் தேவ ஒளி வீசிடும் ஆரணி பாவமேதுமில்லா பாவிகளின்...
விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும். எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து...
காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை! அது நம் மனதை பக்குவபடுத்துகிறது வாழ்க்கையில் ஏற்படும் இருளை, புன்னகையுடன் கடந்து செல். வாழ்க்கை பிரகாசிக்கும்! ஒருவரையும் குறைத்து மதிப்பிடவோ...