கையேந்தி நிற்கும் மனிதனை விடுத்து கல்லாக நிற்கும் கடவுளிடம் கொட்டித் தீர்க்கிறான் மனிதன் பணத்தையும் பாசத்தையும்.
நிறைய துன்பங்களை சுமந்தாலும் புன்னகைக்க மறந்து விடாதீர்கள். இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது.....
சென்றுவா 2023 ஆண்டே
சென்றுவா 2023 ஆண்டே அனைத்தும் தந்தாய் நாம் அழுதுகொண்டே பிறக்கின்றோம், குறை சொல்லியே வாழ்கின்றோம்,...
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
பனிதோய்ந்த மார்கழி பயணம் போக நனிகொண்டு தை நடந்துவரும் நன்னாள் இனிநமது இன்பமே இலக்கு மண்ணில்...
எங்கு அறிவு முடிவடைகின்றதோ அங்கு மதம் தொடங்குகின்றது
ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல; அதனை அறியவேதான். புத்திசாலித்தனமான மனிதர்கள்...
நினைப்பதெல்லாம் நடந்து விடாது , ஆனால் நினைக்காமல் எதுவுமே நடக்காது
அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம் நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்… அதனால், அவற்றை...
அன்னையை நினைத்தால் போதும் அருகிலே வந்து நிற்பாள்
தேடிநீ திரிய வேண்டாம் திசைதோறும் அலைய வேண்டாம் கோடியில் செலவு செய்து கொள்ளவும் எண்ண வேண்டாம்!...
தேனின் சுவையும் தெளிவரு கலையும் தேடிக் கொடுப்பவள் மாதா!
ஊனில் உணர்வில் ஒன்று கலந்து உயிரை வளர்ப்பவள் மாதா தேனின் சுவையும் தெளிவரு கலையும் தேடிக் கொடுப்பவள்...
பல்லுயிர் பாட்டுக்கு பலனு மளிக்க பலனின் பலனு மவளே!
உள்ளும் புறமும் உலகை ஆளும் உன்னதம் நிறைந்தவள் மாதா உள்ளார் கூட உள்ளும் நிலைக்கு உறவைத் தருபவள் மாதா...