பொறுத்திரு பாவாய்!
புன்னகைத்தால் வண்டு வரும் பூத்த மது மலரென்று என்னகத்தில் கைதுவந்த அழகுமுகம் பூச்செண்டு கண்ணகத்து...
பொறுத்திரு பாவாய்
புன்னகைத்தால் வண்டு வரும் பூத்த மது மலரென்று என்னகத்தில் கைதுவந்த அழகுமுகம் பூச்செண்டு கண்ணகத்து...
தாய் தமிழ்!
இட்ட நெருப்பிலும் எரியும் தழலிலும் கொட்டும் தமிழோசை-எனை சுட்டு எரிக்கையில் சுடரிலும்...
மனிதரில் சிலர்!
வாயைக் கொண்டு வணிகம் நடத்தும் வஞ்சக மனிதக் கூட்டம் மாயம் காட்டி மயக்க மூட்டி மண்ணில் போடுது...
கொடுப்பாய் குரல்
காய்காய் என்றான் காவியக் கவிஞன் காய்ந்தேன் கவிதனைப் பார்த்து-அவன் தாய்காய் காய்ந்த தத்துவ வரிகள்...
மழைதானே மாற்றம் தரும்!
நிலம்காயும் நிலத்தடி நீர்மாயும் வளரும் செடி கருகும் வளர்த்த மரம் பட்டுப்போகும் நிலத்தடி...
என் கவிதை வழி!
இரவில் எழுத வரும் எழுத்தொன்றி பேச வரும் உறவாய் கற்பனை யென் உள்ளத்தில் ஓடி வரும்! வருங்கவிதை யாப்பு...
காத்திருந்த நேரம்!
உள்ளம் தவித்ததடி உள்மனது வலித்ததடி முள்மேல் நிற்பதுபோல் முனகல் வெடித்ததடி எல்லாம் வெறுத்ததடி...