துன்பமே அற்ற ஒருத்தூய்மை துணை செய்ய வேண்டுமெனில் அன்னை மாதாவின் அடிதொழு!
கேட்டால் கிடைக்கும் அல்லால் கேளாதும் கிடைக்கு முண்மை ஈட்டும் பொருள் தொட்டு ஈயும்வகை பொருளும்...
நம்பிகை கொண்டு நாடிநீ வந்து நாளும் தேவையைப் பெறுக!
உயிரின் உயிராய் உயிர்களின் ஒளியாய் ஒன்றிய தேவ மாதா–அவள் உயர மறிய உலகால் இயலா உறைந்தாள் காண...
அழுதவிழிக்கு ஐவிரலும் தானாவாள்
உள்ளோர் பிணிக்கு உகந்த மாமருந்து பல்லோர் தேடும் பரிகார மெய்விருந்து இல்லார் கீயும் இரையும வளாவாள்...
இரங்கும் குணமுடையாள் இறங்கிவந்து அருள்புரிவாள்
உலகை ரட்சிக்கும் உத்தமத் தாயவளை உள்ளமெலாம் குடிகொண்டு உறைந்திருக்கும் பூமகளை நிலவைப் போலஒளி நித்தம்...
அன்புக்கு அன்னையானவள்
அன்புக்கு அன்னையானவள் ஆதிக்கு ஆதரவானவள் இன்பத்தின் இல்லறமானவள் ஈகைக்கு ஈடில்லாதவள் உண்மைக்கு...
தரவரும் ஆண்டே தரணியில் வருக தன்னி கரற்று தன்னுயர் வெய்த
ஆண்டாண்டும் ஆண்டுகள் அவனியில் பிறப்பதும் ஆண்டதன் இறுதிக்குள் சென்ற ஆண்டும் செவ்வன் பிறந்தது நன்றும்...
உலக ஒளியாய் ஊடுருவி வருகின்றாள் உத்தமச் சுடராய் உலகங்கெங்கும் தெரிகின்றாள்
உலக ஒளியாய் ஊடுருவி வருகின்றாள் உத்தமச் சுடராய் உலகங்கெங்கும் தெரிகின்றாள் பலவின் பொருளாய்...
உள்ளம் மகிழும் உன்னதத் திருநாள் பாலகன் ஏசு வருகிற பெருநாள்
உள்ளம் மகிழும் உன்னதத் திருநாள் பாலகன் ஏசு வருகிற பெருநாள் எல்லாம் கூடித் தொழுகிற ஒருநாள் இத்தரைப்...