அந்தி வானம்
அந்தி வானம் சந்தனத்தை அள்ளிப் பூசும்போது அந்த அழகை கண்டு நிற்க கொள்ளை போகும் மனது..!! புல்லினங்கள்...
தண்ணீரை போல் இருங்கள் அதனால் ஒதுங்கி செல்லவும் முடியும் உடைத்தெறியவும் முடியும்
போதனையிலும் கிடைக்காத ஞானம் வேதனையில் கிடைக்கும் சில நேரங்களில் சிறப்பான விடைகளை விட சிந்திக்க...
ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது!!
ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது!! உங்கள்...
வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்
வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும். வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து...
உப்பில்லா வாழ்க்கை குப்பையில்
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள். ஏனேனில் அதற்கு இன்று ஒருநாளைக் கொடுத்தால், அது அடுத்த...
காசு பணத்தை விட நல்ல உறவுகளை சேர்த்து வை
காசு பணத்தை விட நல்ல உறவுகளை சேர்த்து வை. மற்றது எல்லாம் தானே வரும், இது அனுபவத்தில் அப்பட்டமான...
மன உறுத்தல்கள் என்றுமே ஒரு கொடிய விஷம் உன் தன்னம்பிக்கையை கெடுக்கும் கூர்மையான ஆயுதம்
அனைவர்க்கும்இனிமையாகஇருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது மாறாக அனைவரிடமும் நேர்மையாகவும்...
கோரச்சிலுவை
ஆலயத்தின் வாசலில் அனாதையாய் கிடந்தது கோரச்சிலுவை ஒன்று..! இயேசு சொன்னார்… ஒருவன் என்னைப் பின்பற்ற...