குனிவதால் எழுத்துக்கள் நிமிரும்.. பணிவதால் வாழ்க்கை உயரும்..!
முயற்சிக்கு நீ அடிமை என்றால் வெற்றி உனக்கு அடிமை.. பணிவுக்கு நீ அடிமை என்றால் புகழ் உனக்கு அடிமை..!...
நீ வாழ்வதிலும் பொருள் வேண்டும். விதை விழுவது உரமாவதற்கு அல்ல. மரமாவதற்கே
முற்கள் நிறைந்த கடினமான பாதைகள்தான் உன்னை கனிவான இடங்களுக்கு அழைத்து செல்கின்றன. நீ வாழ்வதிலும்...
முதுமை என தயங்காதே ஒரு எலியின் கொஞ்சும் இளமையை விட ஒரு புலியின் வருத்தும் முதுமை வலிமையானது
தனிமை – நீயே எடுத்துக்கொண்டால் சுகம். அதுவே பிறரால் உன்னிடம் திணிக்கப்பட்டால் துக்கம்....
கந்த சஷ்டி மூன்றாம் நாள் 2023
காக்கக் காக்க கருணை விழிகள் கந்த னருளினில் உண்டு சேர்க்க சேர்க்க செவ்வேல் துணைவரும் சிங்கார வேலவத்...
ஆறுமுக வடிவேலவன்
அறுபடை கொண்டெழில் அடையாள மானவன் ஆறுமுக வடிவேலவன்–அவன் திருவுடை வேல் கொண்ட திருவெற்றிதானது...
அன்னை தாய் மேரி
அன்னமிட ஆயிரம் கை அறிவளிக்க அதன திகம் ஒன்று மிடர் ஒழித்தெறிய ஒன்றி வரும் மாதாகை! அண்டி வருவார்...
அன்னையைக் காண்கிறேன் அமைதியின் வடிவமாய்!
அருவமாய் உருவமாய் அதனிடைத் திருவுமாய் பெருவெளி தன்னிலே பேரெழிற் ஒளியுமாய் தருவுமாய் கிளையுமாய்...
மதிகொளும் மாதா பூமியில்
தேடி வருவார் தேடத் தெரியார் நாடி வருவார் நாடத் தெரியார் வாடி இருப்பார் முகங் கண்டே வாட்டம்...