மாயம் என்று தெரிந்தும் மயங்குது மனம் வானவில்
உழைப்பவர்களின் ஊதியமெல்லாம் வியர்வையோடு கரைய ஊழல் செய்கின்றவன் வாழ்க்கை எல்லாம் மாடி வீடுகளாக...
பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள்
பகையை வளர்க்காமல் எல்லோரிடமும் பொறுத்து போகிறவர்களுக்கே இங்கு கோமாளி, முட்டாள், பிழைக்க தெரியாதவன்...
பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளியும் அல்ல மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கின்றது என்பதை விட எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே...
அன்பு கிடைப்பது “வரம்”. அன்பு கொடுப்பது “புண்ணியம்”
அளவுக்கு மீறிய அன்பை நீ யார் மேலாவது வைத்தால் உயிரோடு இருந்து கொண்டே நீ மரணத்தை அனுபவிப்பாய் எல்லை...
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாய் அனுபவிப்போம்
வாழ்வதற்கு பணம் தேவையாக இருக்கிறது: பணம் சம்பாதிக்கவோ, நீ, உன் வாழ்ககையையே தொலைக்க...
எதையும் தேடி அலையாமல் இருப்பதே சந்தோஷம் தான் என்று
இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அது சந்தோஷம்.. இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அது அலட்சியம்..!...
ஊமையாகவே இருந்து விடாதே வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்
எங்கு உனக்கு கேள்வி கேட்க உரிமையில்லையோ அங்கு நீ அடிமைபடுத்தப்படுகிறாய்… வானிலையைவிட அதி...
வாழ்க்கையில் சந்தோஷம்
வாழ்க்கையில் சந்தோஷம் என்பது யாருக்கும் தானாக அமைவதில்லை.. நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்....