நம்பிகை கொண்டு நாடிநீ வந்து நாளும் தேவையைப் பெறுக!
உயிரின் உயிராய் உயிர்களின் ஒளியாய் ஒன்றிய தேவ மாதா–அவள் உயர மறிய உலகால்...
அழுதவிழிக்கு ஐவிரலும் தானாவாள்
உள்ளோர் பிணிக்கு உகந்த மாமருந்து பல்லோர் தேடும் பரிகார மெய்விருந்து இல்லார்...
இரங்கும் குணமுடையாள் இறங்கிவந்து அருள்புரிவாள்
உலகை ரட்சிக்கும் உத்தமத் தாயவளை உள்ளமெலாம் குடிகொண்டு உறைந்திருக்கும் பூமகளை...
அன்புக்கு அன்னையானவள்
அன்புக்கு அன்னையானவள் ஆதிக்கு ஆதரவானவள் இன்பத்தின் இல்லறமானவள் ஈகைக்கு...
உலக ஒளியாய் ஊடுருவி வருகின்றாள் உத்தமச் சுடராய் உலகங்கெங்கும் தெரிகின்றாள்
உலக ஒளியாய் ஊடுருவி வருகின்றாள் உத்தமச் சுடராய் உலகங்கெங்கும் தெரிகின்றாள்...