தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
பனிதோய்ந்த மார்கழி பயணம் போக நனிகொண்டு தை நடந்துவரும் நன்னாள் இனிநமது இன்பமே...
அன்னையை நினைத்தால் போதும் அருகிலே வந்து நிற்பாள்
தேடிநீ திரிய வேண்டாம் திசைதோறும் அலைய வேண்டாம் கோடியில் செலவு செய்து கொள்ளவும்...
தேனின் சுவையும் தெளிவரு கலையும் தேடிக் கொடுப்பவள் மாதா!
ஊனில் உணர்வில் ஒன்று கலந்து உயிரை வளர்ப்பவள் மாதா தேனின் சுவையும் தெளிவரு...
பல்லுயிர் பாட்டுக்கு பலனு மளிக்க பலனின் பலனு மவளே!
உள்ளும் புறமும் உலகை ஆளும் உன்னதம் நிறைந்தவள் மாதா உள்ளார் கூட உள்ளும் நிலைக்கு...
துன்பமே அற்ற ஒருத்தூய்மை துணை செய்ய வேண்டுமெனில் அன்னை மாதாவின் அடிதொழு!
கேட்டால் கிடைக்கும் அல்லால் கேளாதும் கிடைக்கு முண்மை ஈட்டும் பொருள் தொட்டு...