அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை. ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை. ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது.
பணத்திற்காக வேலை செய்யும் பணப் பேய்களுக்குகு தெரியாது. பாசமும் பணியும் பணத்தை...
வெறுங்கை ஆகும் அளவிற்கு தர்மம் செய்யாதே..!
வெறுங்கை ஆகும் அளவிற்கு தர்மம் செய்யாதே..! முகம், கண்கள் சிவற்கும் அளவிற்கு...
வண்ண வண்ண உன் கனவுகளை சுவைக்கட்டும்
தினம் தினம் பிறக்கட்டும் உன் பிறந்தநாள்.. குறையற்ற குணத்தோடும் குறையாத...