ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.
போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு...
இயற்கையின் ஆட்டம்!
காலமாய் போனதோ காலங்கள் யாவுமே நாளுமே கண்ட மிச்சம் போலதோர் ஒன்றிலை பொழுததே போனது...
அண்டம் ஆள்பவன்?
இன்று புதிதாய் இத்தரை பிறந்தேன் என்றன் நடையில் என்கால் இடறல் வென்று சிறப்பது...