இயற்கையின் ஆட்டம்!
காலமாய் போனதோ காலங்கள் யாவுமே நாளுமே கண்ட மிச்சம் போலதோர் ஒன்றிலை பொழுததே போனது...
அண்டம் ஆள்பவன்?
இன்று புதிதாய் இத்தரை பிறந்தேன் என்றன் நடையில் என்கால் இடறல் வென்று சிறப்பது...
ஆண்மைக்குப் பிணி….
சில்லென காற்று சிலிர்த்திட மேனி உள்ளொரு கதவு திறக்கிறது-அங்கு எல்லாம் இருளில்...