எண்ணி நடக்க வியப்பு இதுவே விதியின் பதிப்பு!
மனதைத் தூய்மைப் படுத்து-அது மாதா வாழும் ஆலயம் உனது வாய்மை யதனில் உயர்ந்து...
அன்னை வந்தால் அகலுமெந்த குறையும் ஆட்டும் பிணியத் தனையும் மறையும்
கண்ணி றைந்த கன்னியவள் மாதா கருத்த றிந்து கரமளிக்கும் தாயார் பெண்ணி யத்தின்...
தேடியே அலைய வேண்டாம் தேவையை சொல்ல வேண்டாம்
தேடியே அலைய வேண்டாம் தேவையை சொல்ல வேண்டாம் ஓடியே களைக்க வேண்டாம் உளந்தனும்...
கூடுகள் தேடி ஓடும் பறவைகள் காடுகள் அடைகிறது
பொன்துகள் தூவியப் பொழுதைச் சுமக்கும் கண்களில் எதிர்பார்ப்பு மண்மகள் குளிரும்...