உயிர்வலிக்கு மருந்தவளே உணவதனில் விருந்தவளே
உலகை ரட்சிக்க உண்டானப் பேரொளிநிலவும் தர்மத்தை நிலைநாட்டும் பெரும்சக்திஅளவிலா...
அன்புமழை பொழிகின்ற தாயே-எங்கள் அன்னைமடி ஆனவளும்- நீயே
நீள்புவியில் நிலைகொண்ட தாயே-அந்த நிறைகடலில் எழும் நிலவும் -நீயே…...
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில்
அற்றதோர் மேனி அரியதோர் உயிரும் பெற்றதோர் அன்னை பேருல கதனில் மற்ற யாவுயிரும்...
கண்டவளும் கேட்டதனை யுற்றுநோக்கி உண்டான குறைநீக்கி உயிரைப்போற்றி
கண்ணிரண்டில் சேர்த்துவைத்த கருணையோடு என்னிரக்க மனந்தாங்கும் இதயங்கொண்டு...
சொல்லும் ஜெபத்தை சொல்லக் கேட்டு சுலப வழித்தருவாள்
உள்ளும் புறத்தும் எல்லா விடத்தும் இருக்கும் பேரொளியாள் கொள்ளும் மனத்தில்...