எதிர்காலத்தை நிர்ணயிப்பது
தேடலின் நோக்கமே,
உன் தேடல் எது என்பதை நீயே முடிவுசெய்துக்கொள்.
ஏமாற்றத்தெறிந்தவன் திறமைசாலியாகிறான்
திறமையுள்ளவன் ஏமாற்றப்படுகிறான்.
தேவையில்தான் தேடல் பிறக்கும்
அந்தத்தேடலே அனுபவத்தைக்கொடுக்கும்.
பிறரை மதிக்கத் தெறிந்தவனே
அனைவராலும் மிதிக்கப்படுகிறான்.
சுயசிந்தனையிழந்த மக்களிடம்தான்
மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கும்.