கடவுளுக்கும்
லஞ்சம் திணிக்கப்படுகிறது
உண்டியலில்.
கருணை என்றால்
ஒட்டிய வயிறு, வாழ்க்கையும்
நிரம்பட்டுமே!
பசித்த ஏழையின் வயிறை நிறப்புவது
கோயில் உண்டியலில் செலுத்தும்
காணிக்கையை விடப் புனிதமானது.
இறைவனும் அதையே விரும்புவான்!
என் செயலை மறுப்பதற்கு சமூகத்தில்
ஆயிரம் நபர் இருக்கலாம்!!
என் செயலை மதிப்பதற்கு நிச்சயம்
ஒருவராவது இருப்பார்கள்!!
அவருக்காக என் சமுதாய பணி 200